• Home
  • Idukki Tamil News
  • ஏலக்காய் எஸ்டேட்களில் தொழிலாளர் நல வாரிய பதிவு முற்றிலும் உள்ளதா? இல்லையெனில் சட்ட சட்டரீதியாக எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன?

ஏலக்காய் எஸ்டேட்களில் தொழிலாளர் நல வாரிய பதிவு முற்றிலும் உள்ளதா? இல்லையெனில் சட்ட சட்டரீதியாக எதிர்கொள்ளும் பிரச்சனைகள் என்ன?

இடுக்கி:

மலையக பொருளாதாரத்தில் முக்கிய பங்காற்றும் எலக்கா தோட்டங்கள், ஆண்டுக்கு கோடிக்கணக்கில் வருமானம் ஈட்டுகின்றன. ஆனால் இத்தனை பெரிய தொழில் துறையில், தொழிலாளர்கள் நலத்துக்கான அடிப்படைச் சட்டங்களே பின்பற்றப்படவில்லை என்ற புகார்கள் தொடர்ந்து எழுந்துகொண்டிருக்கின்றன.

தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு: உள்ளதா?
இடுக்கி மாவட்டம் முழுவதும் உள்ள:

Small & Medium scale estate-gal (5–50 workers),

Large scale corporate estates (100+ workers),

இவற்றில் பெரும்பாலான எஸ்டேட்களில் Labour Welfare Board (LWB)-இல் தொழிலாளர்களை பதிவு செய்யவில்லை என்று மாவட்ட தொழிலாளர் துறை ஊழியர்கள் சொல்கின்றனர்.அதாவது தொழிலாளர் நல திட்டங்களுக்கான பங்களிப்புகள் செலுத்தப்படவில்லை.

சட்ட விதிகளை மீறும் எஸ்டேட்கள்

கேரளா தொழிலாளர் நல நிதி சட்டம், 1975 (Kerala Labour Welfare Fund Act):
இதனடிப்படையில், எந்தத் தோட்டமும் தங்களது தொழிலாளர்களை வாரியத்தில் பதிவு செய்யவேண்டும்.

பதிவு செய்யவில்லை என்றால்:

குற்றம்உடனடி நடவடிக்கை
பதிவு இல்லாமல் தொழிலாளர்களை வேலைக்கு வைத்தல்₹5,000 முதல் ₹10,000 வரை அபராதம் (பெரு தோட்டங்களுக்கு இது per worker)
சம்பள விபரம் & பங்களிப்பு செலுத்தாமைLabour Inspector Raid & வழக்கு
வேலைக்கு அனுமதிக்காத வகையில் இடைநிறுத்த ஆணைஅரசு உரிமை
வட இந்திய தொழிலாளர்கள் – நிலை என்ன?

 ஏராளமான வட இந்திய தொழிலாளர்கள் (பிரயாக்ராஜ், சாம்பால், ராஞ்சி போன்ற இடங்களில் இருந்து) தினமும் பசுமை மலைகளில் குறைந்த சம்பளத்துக்கு, மாற்று வசதிகள் இல்லாமல் வேலை செய்து வருகிறார்கள். லேபர் வெல்பேர் போர்டு (Labour Welfare Board)-இல் அவர்களுக்கான பதிவு இல்லாததால், இவர்கள் சட்டப்படி தொழிலாளிகளே அல்ல.தோட்ட உரிமையாளர்கள் இதை தெரிந்துகொண்டே தவிர்க்கின்றனர்.

ஒரு தீர்வு தேவை:

 

  1. தோட்டங்களுக்கு வருமான வரி கணக்கீடு

  2. தொழிலாளர்கள் பதிவு கட்டாயம்

  3. சுற்றுச்சூழல் ஒப்புதல் இல்லாமல் வேலை தடை

  4. ஊராட்சி-வருவாய் கண்காணிப்பு குழு அமைத்தல்


முடிவுரை:

இடுக்கியின் பசுமை மட்டும் இல்லாமல், நெறியும், நீதி உரிமையும் நிலைத்திருக்க வேண்டும்.
பணம் மட்டுமே எல்லாம் என்ற எண்ணம் ஒழிய, மனித மரியாதை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக நலன் ஆகியவை முன்னிலைக்க வர வேண்டிய தருணம் இது.

Releated Posts

இடுக்கியில் தொடர்ந்து மழை – விவசாயிகள் முன்னேற்பாடுகளுடன் இருக்குமாறு அறிவுறுத்தல்

இடுக்கி மாவட்டத்தில் ஜூன் 9 முதல் 15 வரை தொடர்ந்து மழை பெய்யும் என்று வானிலை ஆய்வுமையம் தெரிவித்துள்ளது. இந்த வாரத்தில் பெரும்பாலும் மேகமூட்டம்…

ஏலக்காய் தோட்டத்தில் புலி மற்றும் நாய் குழியில் சிக்கியது – இடுக்கி எல்லை பகுதியில் பரபரப்பு!

வண்டமேடு பஞ்சாயத்தில், ஏலக்காய் தோட்ட குழியில் சிக்கிய புலி மற்றும் நாய் – விவசாயிகள் பரபரப்பு! 2025 ஜூன் 8 அன்று அதிகாலை, இடுக்கி…

இடுக்கியில் அடுத்த நான்கு மாதத்திற்கு மழை எப்படி இருக்கும்?

2025 ஆம் ஆண்டில், தென் மேற்கு பருவமழை சாதாரணத்தைக் காட்டிலும் எட்டுநாள் முன்னதாகவே மே 24-ம் தேதி இந்தியாவில் தொடங்கியுள்ளது. இது கடந்த 16…

இடுக்கி மாவட்டத்தில் கனமழை –மே 27 வரை ரெட் அலர்ட்

இன்று மே 24, 2025 அன்று இடுக்கி மாவட்டத்தில் தொடர் கனமழை பெய்து வருகிறது. இந்திய வானிலை ஆய்வு மையம் மே 27ஆம் தேதி…

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top